October 2022

கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு! ஆதரிக்கும் திராவிட மாடல்

ஆசிரியர் - கி. வெங்கட்ராமன்

பதிப்பகம் - பன்மைவெளி

பக்கம் - 32

(0)

எண்ணம்

Print

₹ 25.00


விளக்கம்

கருவறைத் தீண்டாமைக்கு ஒரு தீர்ப்பு! ஆதரிக்கும் திராவிட மாடல்

அனைத்து சாதியினரையும் அர்ச்சகராக்குவது மத நம்பிக்கைகளுக்கும், ஆகம விதிகளுக்கும் எதிரானது என்று வழக்காடிய மனுதாரர்கள் முன்வைத்த கோரிக்கை தான் - அர்ச்சகர் பணியமர்த்தம் எதுவம் ஆகமக்கோயில்களைக் கண்டறித்த பின்தான் நடத்த வேண்டும் என்பதும், அவ்வாறு ஆகமக் கோயில்களைக் கண்டறிந்து வகைப் பிரிப்பதற்கு ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் ஆய்வுக்குழு அமைக்க வேண்டும் என்பதும் ஆகும்.

இதனை அப்படியே எழுத்து மாறாமல், பண்டாரி - மாலா அமர்வு ஏற்றுக்கொண்டுவிட்டது. ஐந்து பேர் குழுவினை தலைவராக அமர்த்தப்பட்ட நீதிபதி சொக்க லிங்கமும், சிவாச்சாரியார் சங்கத் தரப்புக்கு உவப்பானவர்தான் என்றும் கூறப்படுகிறது.

ஆனால், இதில் வியப்பு என்னவென்றால் மனுதாரர்களின் கோரிக்கையை எதிர் மனுதாரரான தமிழ்நாடு அரசும் சாரத்தில் அப்படியே ஏற்றுக் கொண்டதுதான்.


உள்ளே

நூல்

நூல்


Feature

  • நூல்

  • தங்கள் கருத்துகளை பதியவும்

    கருத்து பதிவுக்காக உள்நுழையுங்கள் அல்லது கணக்கை உருவாக்குங்கள்.